தினமும் மாலையில் இரவு நேரத்தில் வரும் தந்தையை பார்த்து அவர் சிறு வயது மகன் கேட்கிறான்,
மகன் : அப்பா, நீங்கள் எவ்வளவு மாசத்துக்கு உழைக்கிறீர்கள்?
தந்தை : சிறு சினத்துடன், அது உனக்கு தேவையில்லாத விடயம் உன்னை யார் எப்படி கேட்க சொன்னது?
மகன் : நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு உழைப்பீர்கள் எனவாவது சொல்லுங்கள்
தந்தை : ம்ம்ம்ம் ஒரு ஆயிரத்து ஐநூறு இருக்கும்; ஏன்?
மகன் : இந்தாருங்கள் 500 ரூபாய், என்னுடன் இந்த காசுக்கு எவ்வளவு நேரம் உங்களால் இருக்க முடியும்?
பளார்!!!!!!!
No comments:
Post a Comment