கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு முதல் நடந்த ஒரு விடயம் இப்போ மறுபடியும் பேசப்படுகிறது. எல்லோருக்கும் 9/11 என்று சொன்னால் உடனே புரியும். ஏன் மறுபடியும் பேசப்படுகிறது?? என்பதை எனக்கு தெரிந்த/அறிந்த சில விடயங்களை வைத்து சொல்கிறேன்.
அவர்கள் சொல்லும் காரணம் "9/11 Was an Inside Job" தெரிந்த பாஷையில் சொல்வது என்றால் "அது ஒரு உள் வீட்டு சதி". யார் செய்தது என்பதை முதலிலே சொல்லி விடுகிறேன். செய்தது அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி "ஜோர்ச் புஷ்". என்ன ஆச்சர்யமா இருக்கா? உண்மை அதுதான் என கிட்டத்தட்ட நிருபிக்க பட்டு இருக்கிறது. என்ன உண்மை??
முதலிலே, ஒரு கட்டிடத்தை ஒரு விமானத்தால் நடுப்பகுதியில் இடிக்கும் போது எப்படி கட்டிடம் முழுவதும் இடிந்த தரை மட்டம் ஆகும் (Building 7). அமெரிக்காவின் விஞ்ஞானிகளும், பொறியியலாளர்களும் கேட்கும் கேள்வி இது. எப்படி முடிந்தது என்பதற்கும் அவர்கள் சொல்லும் காரணம், அந்த கட்டிடம் முழுவதும் வெடி மருந்துகளை வைத்து வெடிக்க வைப்பதன் மூலம் முடியும் என சொல்கிறார்கள்.
மற்றது, விமானம் கட்டிடத்தில் மோத முதலே அதில் இருந்து வெடி வெடித்து கட்டிடத்தை தாக்கியது. அதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இப்போ வீடியோ ஆதாரம் கிடைத்து இருக்கிறது. ஆமா, என்ன வெடித்து?? விமானத்தில் பொறுத்த பட்டு இருந்த "ஏவுகனை" மூலம் கட்டிடத்தை வெடிக்க வைத்த அடுத்த சில நொடிகளில் விமானம் மூலம் தகர்க்கபட்டது.
அப்போ விமானத்தில் இருந்த பயணிகள்?? அப்படி யாரும் போனால்தானே இறப்பதற்கு!! அது மட்டும் அல்ல, அமெரிக்கா இஸ்ரேல் உடன் கூட்டு சேர்ந்து கொண்டு செய்த காரியாம்தான் இது. அதற்க்கு பிராயச்சித்தமாக இஸ்ரேலை சேர்ந்த ஒருவரும் உயிர் இழக்க வில்லை!! உலக வர்த்தக மையத்தில் கிட்டத்தட்ட 3,000 மேற்பட்ட இஸ்ரேலியர்கள் வேலை செய்து இருக்கிறார்கள். ஆனால் அன்று எல்லோரும் வர வில்லை, இறக்கவும் இல்லை!! அது எப்படி சாத்தியம் ஆகிற்று??
இதற்க்கு பயன் படுத்த பட்ட விமானங்கள் பயணிகள் விமானம் இல்லை அது இராணுவத்தில் பயன் படுத்த படும் விமானம். அதற்க்கு சொல்ல பட்ட காரணம், அதில் எந்த விதமானமான ஜன்னல்களும் இருக்க வில்லை, அந்த விமானங்களை விமான நிலையங்களில் கண்டது கூட இல்லை, அது மட்டும் அல்ல விமானத்தின் முன் பகுதியில் நீல நிற இலச்சினை பொறிக்க பட்டு இருந்தது என FOX நிருபர் சொல்லி இருக்கிறார்.
பென்டகன் மீதோ வெள்ளை மாளிகை மீதோ தாக்க கொண்டு வந்த விமானம் இடை நடுவிலே விழுந்து நொறுங்கி விட்டது. பென்டகன் மீது விமானம் விழுந்தது. ஆனால் ஒரு பகுதியில் மாத்திரம். அங்கே ஏதாவது இருந்தால்தானே இருக்கும் கோப்புக்கள் அழிய. மற்றது, அந்தளவு பாதுகாப்பு வலயங்கள் எல்லாத்தையும் மீறி எப்படி வந்து தாக்கியது? எத்தனை ராடர்கள், எத்தனை விமான எதிர்ப்பு பீரங்கிகள். எப்படி மண்ணை தூவ முடிந்தது அவர்களால்??
உலகின் போலீஸ்காரனான அவன் வீட்டுக்குள்ளே புகுந்து அவுனுக்கே தெரியாமல் எப்படி விமானத்தை கடத்தி இதை செய்ய முடிந்தது இவர்கள் கூறும் இந்த "அல்கொய்தா" வினரால்?? அமெரிக்க, இஸ்ரேல் மட்டும் அல்ல CIA யின் உதவியுடன்தான் இதை செய்துஇருக்கிறார் புஷ் அவர்கள். நான் சொல்வதை விட சில வீடியோ இணைப்புக்களை தருகிறேன் அதன் மூலம் உண்மையை நீங்கள் அறியலாம். ஆமா, ஏன் இதை அவர்கள் செய்ய வேண்டும்?? அதற்கும் இன, மத ரீதியான பல காரணங்கள் உண்டு. அதை நான் இங்கே சொல்ல வந்தால் வீண் பிரச்சினைகள் வரும். நீங்களே அறிந்து கொண்டால் புத்திசாலி!!
அவர்கள் சொல்லும் காரணம் "9/11 Was an Inside Job" தெரிந்த பாஷையில் சொல்வது என்றால் "அது ஒரு உள் வீட்டு சதி". யார் செய்தது என்பதை முதலிலே சொல்லி விடுகிறேன். செய்தது அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி "ஜோர்ச் புஷ்". என்ன ஆச்சர்யமா இருக்கா? உண்மை அதுதான் என கிட்டத்தட்ட நிருபிக்க பட்டு இருக்கிறது. என்ன உண்மை??
முதலிலே, ஒரு கட்டிடத்தை ஒரு விமானத்தால் நடுப்பகுதியில் இடிக்கும் போது எப்படி கட்டிடம் முழுவதும் இடிந்த தரை மட்டம் ஆகும் (Building 7). அமெரிக்காவின் விஞ்ஞானிகளும், பொறியியலாளர்களும் கேட்கும் கேள்வி இது. எப்படி முடிந்தது என்பதற்கும் அவர்கள் சொல்லும் காரணம், அந்த கட்டிடம் முழுவதும் வெடி மருந்துகளை வைத்து வெடிக்க வைப்பதன் மூலம் முடியும் என சொல்கிறார்கள்.
மற்றது, விமானம் கட்டிடத்தில் மோத முதலே அதில் இருந்து வெடி வெடித்து கட்டிடத்தை தாக்கியது. அதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இப்போ வீடியோ ஆதாரம் கிடைத்து இருக்கிறது. ஆமா, என்ன வெடித்து?? விமானத்தில் பொறுத்த பட்டு இருந்த "ஏவுகனை" மூலம் கட்டிடத்தை வெடிக்க வைத்த அடுத்த சில நொடிகளில் விமானம் மூலம் தகர்க்கபட்டது.
அப்போ விமானத்தில் இருந்த பயணிகள்?? அப்படி யாரும் போனால்தானே இறப்பதற்கு!! அது மட்டும் அல்ல, அமெரிக்கா இஸ்ரேல் உடன் கூட்டு சேர்ந்து கொண்டு செய்த காரியாம்தான் இது. அதற்க்கு பிராயச்சித்தமாக இஸ்ரேலை சேர்ந்த ஒருவரும் உயிர் இழக்க வில்லை!! உலக வர்த்தக மையத்தில் கிட்டத்தட்ட 3,000 மேற்பட்ட இஸ்ரேலியர்கள் வேலை செய்து இருக்கிறார்கள். ஆனால் அன்று எல்லோரும் வர வில்லை, இறக்கவும் இல்லை!! அது எப்படி சாத்தியம் ஆகிற்று??
இதற்க்கு பயன் படுத்த பட்ட விமானங்கள் பயணிகள் விமானம் இல்லை அது இராணுவத்தில் பயன் படுத்த படும் விமானம். அதற்க்கு சொல்ல பட்ட காரணம், அதில் எந்த விதமானமான ஜன்னல்களும் இருக்க வில்லை, அந்த விமானங்களை விமான நிலையங்களில் கண்டது கூட இல்லை, அது மட்டும் அல்ல விமானத்தின் முன் பகுதியில் நீல நிற இலச்சினை பொறிக்க பட்டு இருந்தது என FOX நிருபர் சொல்லி இருக்கிறார்.
பென்டகன் மீதோ வெள்ளை மாளிகை மீதோ தாக்க கொண்டு வந்த விமானம் இடை நடுவிலே விழுந்து நொறுங்கி விட்டது. பென்டகன் மீது விமானம் விழுந்தது. ஆனால் ஒரு பகுதியில் மாத்திரம். அங்கே ஏதாவது இருந்தால்தானே இருக்கும் கோப்புக்கள் அழிய. மற்றது, அந்தளவு பாதுகாப்பு வலயங்கள் எல்லாத்தையும் மீறி எப்படி வந்து தாக்கியது? எத்தனை ராடர்கள், எத்தனை விமான எதிர்ப்பு பீரங்கிகள். எப்படி மண்ணை தூவ முடிந்தது அவர்களால்??


ஆச்சரியமாக இருக்கிறது !
ReplyDelete